அந்திம காலம்

கலி முற்றி விட்டதாம்.
இயற்கையை மீறி விட்டோமாம்.
ஏதோ கல்கி அவதாரமாம்.
கர்த்தர் வேறு வருகிறாராம்.

என்னை பொறுத்த வரை
என் சாவில் இந்த உலகம்
அழிந்து விடும்!