இரு வரிக் கதை – 06

 “இரண்டாயிரத்து எண்பத்து எட்டாம் வருடத்தைச் சேர்ந்த கடைசி மனிதனான நான் வாரிசு வேண்டி எழுபத்தைந்து வருடம் பின்னோக்கி வந்துள்ளேன்” என்றான் அவன். முட்டாள் பெண் அதை நம்பி விட்டாள்!