இரு வரிக் கதை – 12

அவன் அவளை பார்வையாலேயே புலன்விசாரணை செய்தபடி “இன்றிரவு இருட்டிலே ஒரு கவிதை எழுத இருக்கிறேன்” என்றான்.

அவள் “எதற்கும் முதலில் ஒரு முன்னுறை எழுதிவிடு” என்றாள்.