இரு வரிக் கதை – 13

மர்மம் நிறைந்த உரையாடல்கள் ஒளிந்திருந்தன அவள் சிரிப்பில். நான் சுமக்கப் போகும் பாவ மூட்டைகளை அவள் கண்களில் பார்த்தேன்.