21Sep அந்திம காலம் 21 Sep 2010 Rie கலி முற்றி விட்டதாம்.இயற்கையை மீறி விட்டோமாம்.ஏதோ கல்கி அவதாரமாம்.கர்த்தர் வேறு வருகிறாராம். என்னை பொறுத்த வரைஎன் சாவில் இந்த உலகம்அழிந்து விடும்! Post navigation ‹ குழந்தையும் தெய்வமும்!மாயகம்! ›