இரு வரிக் கதை – 01

அடர்ந்த காடு, நிலவு மட்டுமே ஒளி, மர நிழல்களின் நடனம், நெருக்கமாய் வாசனைப் பெண் ஒருத்தி சுய ஒளியுடன். “இந்த மரமெல்லாம் என் நண்பர்கள், வெட்கம் மறக்க அந்த மேகத்தினுள் ஒளிந்து கொள்வோம், வா!” என்றாள்.