“அப்பா! என் பெட்ரூம்ல கண்ணாடி போட்ட பையன் ஒருத்தன் வந்து படுத்திருக்கான், யாருன்னே தெரியலே!”. சொன்ன பெண்ணைப் பார்த்து அதிர்ச்சியாக இருந்தது! எனக்கு பெண் குழந்தையே கிடையாது, ஒரே ஒரு பையன் மட்டும் தான், கண்ணாடி அணிந்திருப்பான்.
4 thoughts on “இரு வரிக் கதை-02”
Comments are closed.
wow! that is really good!
“அப்பா! என் பெட்ரூம்ல கண்ணாடி போட்ட பையன் ஒருத்தன் படுத்திருக்கான், யாருன்னே தெரியலே!” சொன்ன பெண்ணைப் பார்த்து அதிர்ச்சியாக இருந்தது! எனக்கு ஒரே ஒரு பையன் மட்டும் தான், கண்ணாடி அணிந்திருப்பான்.
This is a better version.
அப்பன்காரன் தண்ணியை போட்டு வேற வீட்டிலே நுழைந்திருக்கானா ,இல்லை ..அந்த பொண்ணு குடிகாரன் வீட்டை தன் வீடுன்னு நினைச்சுகிட்டு சொல்றாளா ?
இரு வகையிலும் யோசிக்க வைக்கிறது ,உங்களின் இரு வரிக் கதை !
பாராட்டுக்கள் !
இந்த ஒன்றரை வரியே போதும் ,நல்லா புரியுது ,திருத்திய தமிழனுக்கு வாழ்த்துக்கள் !