புது வீட்டுக்கு குடி வந்த அவர், அன்றிரவு தனது அறையின் விட்டத்தில் இரு காலடித் தடங்கள் ஈரத்தோடு இருப்பதைப் பார்த்து குழப்பமாகப் பயந்தார். அவருடைய ஆறு வயதுப் பெண், தனது சிரிப்பை அடக்க முடியாமல் கவிழ்ந்து படுத்துக் கொண்டாள்.
புது வீட்டுக்கு குடி வந்த அவர், அன்றிரவு தனது அறையின் விட்டத்தில் இரு காலடித் தடங்கள் ஈரத்தோடு இருப்பதைப் பார்த்து குழப்பமாகப் பயந்தார். அவருடைய ஆறு வயதுப் பெண், தனது சிரிப்பை அடக்க முடியாமல் கவிழ்ந்து படுத்துக் கொண்டாள்.