இரு வரிக் கதை – 05

அந்தப் பெண்  என் கையை ஆசையுடன் எடுத்து தன் கைகளுக்குள் வைத்து அழுத்தினாள். இரண்டு நாட்களாக ஃப்ரீஸரில் இருந்த என் கை சில்லிட்டிருந்தது.