இரு வரிக் கதை – 14

“ஏம்மா! நீயே அவன கொன்னுட்டு இங்க வந்து எப்படியாவது அவன காப்பாத்துங்கன்னு சொன்னா என்னம்மா செய்றது?”

“இன்னும் என் ஆத்திரம் தீரல டாக்டர்”.