சிவனடி போற்றி!

போற்றிஎன் பார்அம ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்அசு ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்மனி தர்புனி தன்அடி
போற்றிஎன் அன்புள் பொலியவைத் தேனே. – (திருமந்திரம்)

விளக்கம்:
தேவர்கள் சிவபெருமான் திருவடியை போற்றி வணங்குகிறார்கள். அசுரர்களும், மனிதர்களும் அவ்வாறே வணங்குறார்கள். நானும் அப்பெருமானை போற்றி என் அன்பினுள் ஒளிரச் செய்தேனே.

The Devas worship His Feet
The Asuras worship His Feet
The Humans worship His Feet
Thus I too Worship Him, and in my love He shone.