பகை எல்லாம் விலகி ஓடும்

ஈரைந்தும் ஐந்தும் இருமூன்றும் எட்டுக்கும்
பாரஞ்சி நின்ற பகைபத்து நாளாகும்
வாரஞ்செய் கின்ற வகைஆறஞ் சாமாகில்
ஓரஞ்சொ டொன்றொன் றெனவொன்றும் நாளே – 783

விளக்கம்:
10+5+6+8 =29. யோகப்பயிற்சி இருபத்து ஒன்பது நாட்கள் தொடர்ந்தால், அடுத்த பத்து நாட்களில் எப்படிப்பட்ட பகையும் விலகி ஓடும். முப்பதாவது நாளும் பயிற்சியைத் தொடர்ந்தால், அடுத்த எழாவது நாளிலே பகை எல்லாம் ஓடி விடும்.


Also published on Medium.